பொது வேட்பாளருக்கு ஆதரவாக சிறிதரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – சிறிநேசன், கோடிஸ்வரன், அருண்தம்பிமுத்து ஆகியோரும் பங்கேற்பு
தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ்…