Category: Uncategorized

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு என்கிறார் ஜனாதிபதி

வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமது பிரான்ஸ் விஜயத்தின் போது ‘France 24’ செய்தி சேவையிடம் அவர் இந்த…

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை (ஏயெஸ் மெளலானா) இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் சாய்ந்தமருது தாறுல் இல்மு கல்வி நிலைய மாணவிகள் மூவர் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இலங்கையில் செயற்படும் ஐகேம்…

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது! பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாளை (21) காரைதீவில் மாவட்ட செயலகத்தால் நிகழ்வு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும்” யோகா விழிப்புணர்வு நிகழ்வு – 2023 “ புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்க அவர்களின்…

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…

கோவிலூர் செல்வராஜனின் “நல்லது நடக்கட்டும்” நூல் மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது

மகுடம் கலை இலக்கிய வட்டம், “கா” கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய “நல்லது நடக்கட்டும்!” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில்…

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச்…

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையின்கீழ் கொண்டு வருவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்!! கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ சிவ.சந்திரகாந்தன் தலைமையில் மாணவர்களின் நலன்கருதி அவர்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியான ஆரோக்கியத்தை…

ஜனாதிபதி -தமிழ் எம். பிக்கள் இன்று சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சு இன்று நடைபெறவுள்ளது.கடந்த 11ஆம் திகதி வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் முதல் சுற்று சந்திப்பு…