மூக்கு நுழைத்து மூக்குடைபட்ட சரத் வீரசேகர
இடையில் மூக்கு நுழைத்த சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி! முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) நேற்று நேரடியாக களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது குருந்தூர்மலைப்…