Category: பிரதான செய்தி

நாடாளுமன்ற பாதுகாப்பு செயற்பாட்டில் இருந்த ட்ரோன் விபத்துக்குள்ளானது

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு செயற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளாா். கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்காணிக்கவென விமானப்படையினரால் ட்ரோன் விமானங்கள்…

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது!

த. தே. கூ – ஜனாதிபதி ரணில் இடையே சந்திப்பு இடம் பெற்றது! தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம்…

A/L பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்? – அறிவித்தார் கல்வி அமைச்சர்!

2021 க.பொ.தர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் 30ஆம் திகதிக்கு இடையே வெளியிடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் இன்றைய உரை – தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் குறிப்பிட்டார்!

நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து…

ஒரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர்

நேற்றைய தினம்(02) டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த டீசல் தொகையை தறையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். அதேபோல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு…

பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை

பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பணப்புழக்கம் இல்லாதது…

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இனி இல்லை!

அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பணிக்கு வர அவசியம் இல்லை என ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சுற்று நிருபத்தை உடனடியாக வாபஸ் பெறுவது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் இனி அனைத்து அரசு அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் முழுமையாக இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே…

தலைமைப் பதவியில் இருந்து ஏன் விலக முடிவெடுத்தேன்?மனோகணேசன் MP

ஆயுட்கால தலைவராக விடாப்பிடியாக நிற்காமல், வழிவிட்டு, தகுதிகொண்ட பிறருக்கும், பொறுப்பை வழங்க சுயமாகவே முன்வருவது ஒரு முற்போக்கு காரியம் என நான் நினைக்கிறேன். இதில், என்னை புரிந்துக்கொண்டு நேரடியாகவும், தொலை தொடர்பு மற்றும் இணைய வழிமுறைகள் மூலமும் என்னுடன் கலந்துரையாடிய அனைத்து…

இலங்கை வரும் கோட்டாபய! வெளியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 11ம் திகதி நாடு திரும்ப உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்குள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி…

இலங்கையை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கவா சீனக் கப்பல் வருகிறது? அரசு இதனை எவ்வாறு அணுகும்?

இலங்கையை மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கவா சீனக் கப்பல் வருகிறது? அரசு இதனை எவ்வாறு அணுகும்? -கேதீஸ்- இன்று இலங்கை பாரிய பொருளாதர நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளமைக்கு கடந்த அரசாங்கத்தின் போக்குகள், சீனா இலங்கைக்கு கடந்த காலங்களில் கடன்களை வாரி வழங்கியமை, வருமானம் இல்லாத…