Category: பிரதான செய்தி

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தியமைக்கு எதிராக மனு தாக்கல்

இலங்கையின் ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணையைத் தொடர்வதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எனினும் தற்போதைக்கு அவசரகாலச் சட்டத்தை இடைநிறுத்தி…

சீன கண்காணிப்பு கப்பலின் வருகைக்கு அனுமதி வழங்கியது இலங்கை!

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியது. அதன் வருகையை ஏன் எதிர்த்தது என்பதற்கான “உறுதியான காரணங்களை” இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் தெரிவிக்கத் தவறியதை தொடர்ந்து…

அமைச்சுப் பதவிக்காக ரணிலிடம் மண்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

சர்வக் கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும் என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து பல்வேறு…

வீரமுனைப்படுகொலை – 32, வது ஆண்டு நினைவு இன்று

பா. அரியநேந்திரன் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை பிள்ளையார்…

முற்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

முழு நேர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறித்த அறிக்கையினை கையளிக்குமாறு எரிசக்தி மின்சக்தி அமைச்சு போக்குவரத்துஅமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் முழு நேர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு தற்போது வழங்கப்படும்…

முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் – தற்காலிகமாக தங்கவே அனுமதியென தாய்லாந்தும் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து இன்று மாலை தாய்லாந்துக்கு சென்று சேர்ந்திருக்கிறார் என தாய்லாந்து அரசு தகவல் தெரிவிக்கின்றன சிங்கப்பூரில் அவருக்கான விசா நாளைய தினத்துடன் நிறைவடையும் நிலையில் தாய்லாந்தில் தங்குவதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக அவர் கோரியிருந்தார்…

இன்று இலங்கை வந்தடைகிறது இன்னுமொரு பெற்ரோல் கப்பல்!!

35,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (11) இரவு கொழும்புக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். இவ்வாறு இன்று இரவு கொழும்பை வந்தடையும்…

சர்ச்சைக்குரிய சீன கப்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

சர்ச்சைக்குரிய யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை தொடர்பில் இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார். இன்று வருகை தரும் இந்தக் கப்பல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை…

கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று தாய்லாந்து செல்வார் என ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் குறிப்பிடாத இலங்கையின் உயர் மட்ட அதிகாரிகள் இருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதற்கு உடனடியாக பதலளிக்கவில்லை…

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்?

கோட்டா சிங்கப்பூரில் இருந்து எங்கு பறக்கிறார்? இலங்கையின் பொருளாதார நெருக்கடியையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்ச நாட்டிலிருந்து தப்பி ஓடி இருந்தார். இவர் அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பித்த போதும் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. அடுத்து மாலைதீவுக்கு பறந்து…