Category: பிரதான செய்தி

2023 மார்ச் மாதத்தில் தேர்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தேர்தல்…

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்புவோருக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களுக்கு கடிதங்களை அனுப்பும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடிதத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் அந்த…

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி

ரணில் தலைமையிலான அரசுக்கு IMF முதற்கட்டமாக 2.9 பில்லியன் நிதி இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் சற்று முன் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை…

இலங்கை – சர்வதேச நாணய நிதித்திற்கு இடையில் உடன்பாடு! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய…

மின்சார வாகனம் இறக்குமதி தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால்…

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு! வெளியாகியுள்ள புதிய தகவல்

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவொன்றை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க அரச நிர்வாக அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்கான அதிக செலவு தொடர்பில் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னவுடன் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசேட கொடுப்பனவிற்கான வேலைத்திட்டம் இதன்போது…

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை! ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப உடன்படிக்கையை இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் (IMF) எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முறையான அறிவிப்பு நாளைய தினம் வெளியிடப்படும் என இந்த விடயத்தை நேரடியாக அறிந்த தரப்புக்கள் தெரிவித்ததாக…

அரிசி உள்ளிட்ட 48 பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை! வெளியான அதிவிசேட வர்த்தமானி

பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்த…

எரிபொருள் இருப்பு உள்ளதாக மீண்டும் அறிவிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் – பிரதமரை இன்று சந்தித்தோம் -வெள்ளிக்கிடையில் தீர்வு என கூறினார்

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை…