Category: பிரதான செய்தி

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!

பெரியநீலாவணையில் புதிய கிராம சேவகர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சியில் அம்பாரை கச்சேரி தீவிரம்; தமிழ் மக்கள் அதிர்ப்தி!-/அலுவலக நிருபர் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியநீலாவணை 2 ம் பிரிவில் முஸ்லிம்களுக்கான தனியான கிராம சேவகர் பிரிவொன்றை ஸ்தாபிக்கும் முற்சிகள் நடைபெறுவதாக…

இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’ வழங்கப்பட்டுள்ளது. ‘இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்’ நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த அரசியல் பிரமுகரை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகின்றது.…

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் -பொது மக்களுக்கான அறிவித்தல் இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.…

O/L பரீட்சை முடிவுகள் இம்மாதம் வெளிவருமாம்!

இந்தாண்டு நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன…

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளி அடையாளம்

நாட்டில் முதன்முறையாக குரங்கம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.துபாயிலிருந்து வந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த முதலாம் திகதி இலங்கை வந்தடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குஜ்ரன்வாலாவில் (Gujranwala) நடைபெற்ற பேரணியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்ரான் கானின் காலில் துப்பாக்கிச் சூடு பட்டதாகவும், அவருக்கு ஆபத்தில்லை என்றும், அவர்…

மீண்டும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

லங்கா சதொச விற்பனையகங்களில் முக்கிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு, வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு…

10.6லீட்டர் மில்லியன் டீசலை சீனா இலவசமாக வழங்குகிறது

இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா 10.6 மில்லியன் லீட்டர் டீசலை கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரக தகவல்படி, இந்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் 2022 நவம்பர் மற்றும்…

சில மொட்டு எம்பிக்கள் ஜனாதிபதி ரணிலுடன் கைகோர்க்கின்றார்கள்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் அரசியலில் பயணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை, ஜனாதிபதி…

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு தமிழகம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவர் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்…