Category: பிரதான செய்தி

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு-

பாறுக் ஷிஹான் வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. குறித்த தூண்கள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் 

காரைதீவின் முதல் பெண் பட்டதாரி தனக்கா காலமானார் ( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவின் முதல் பெண் பட்டதாரி ஓய்வு நிலை ஆசிரியை திருமதி தனலெட்சுமி சிவபாதசுந்தரம்( வயது 90) இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கல்லடியில் காலமானார். அவர் 1962 இந்தியா சென்று கலைப்பட்டப்…

மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை வெளியிட்டது அரசு!

அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்ட மதுபான அனுமதி பத்திரங்கள் தொடர்பான தகவலை சமகால அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ளது.அதற்கமைய கடந்த அரசாங்கத்தின் போது 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் சபை முதல்வருமான பிலம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர்…

நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்த தீர்மானம்

நாடாளுமன்றத்தின் நாளைய (04.12.2024) அமர்வை இரவு 9.30 மணிவரை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் நாளை மாலை 5.30 மணி…

புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ!

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம…

தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு – இனவாதம் பேசி வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு அநுர அரசின் பதிலடி

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியது!

ஈழநாடு பத்திரிகையியின் ஆசிரியர் தலையங்கம். தமிழ் சமூகம் கவனமாக படிக்க வேண்டிய ஒன்று – முக்கியமாக சில தினங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படும் தமிழ்த் தேசியர்கள் என்போர் அவசியம் படிக்க வேண்டியது. இது போன்றதொரு அருமையான, அறிவுக்கனதியான பதிவை தந்தமைக்கு ஈழநாட்டிற்கு நன்றிகள்.தியாகங்களின்…

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின!

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின! பிரபா தற்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருகிறது. வட கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள அபாய நிலை…

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு மண்டல நகர்வு தொடர்பான பார்வை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதுடன் அதன் நகரும் வேகம் மந்தமாக காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…