Category: பிரதான செய்தி

முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பை நீக்க தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரையும் (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு நேற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றக் அமர்வில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரை நீக்கும் தீர்மானம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு…

அரிசி இறக்குமதிக்கான காலவகாசம் நீட்டிப்பு

அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள…

இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அநுர இன்று சந்திப்பு :ஜனாதிபதி அநுரவுக்கு அமோக வரவேற்பு!

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுர…

இந்தியாவை சென்றடைந்த ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அமோக வரவேற்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara) இன்று மாலை 5:30 மணியளவில் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வழியாக இந்தியா சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எஸ். முருகன்,…

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தீர்மானித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு… கடந்த சில நாட்களாக எனது கல்வித் தகுதி குறித்த பிரச்சனை சமூகத்தில் எழுந்துள்ளது.…

மட்டக்களப்பிலும் எலிக்காச்சல் அபாயம் -மக்களுக்கு அறிவுறுத்தல்

எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் உங்களது உயிரை காத்துக் கொள்ள இந்த நோய் சம்பந்தமான விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு – பருத்தித்துறையில் நேற்று அவசர கலந்துரையாடல்

ஒரு நாள் காய்ச்சலாயினும் வைத்தியசாலையை நாடவும் என்று பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு வடக்கை அச்சுறுத்தும் மர்மக் காய்ச்சல் யாழ். வடமராட்சி பிரதேசத்தில் தீவிரமடைந்துவரும் நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் நேற்று அவசரகலந்துரையாடல் நடைபெற்றது. வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதாரத்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு பயணமாகிறார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) இன்று இதனை தெரிவித்துள்ளார். டிசம்பர் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி,…

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ்(கனகராசா சரவணன்) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலக செயலாளராக ஜே.எஸ்.அருள்ராஜ் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று திங்கட்கிழமை (9) நியமித்து அவருக்கான நியமன கடிதத்தை வைத்து வழங்கினர்.

மாவடிப்பள்ளி வீதியின் மருங்கில் தடுப்பு சுவர் அமைப்பு-

பாறுக் ஷிஹான் வெள்ள அனர்த்தம் இடம்பெற்று மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி வீதியின் மருங்கில் தற்போது தடுப்பு சுவர் போன்ற தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. குறித்த தூண்கள் அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி…