முதலாம் ஆண்டு நினைவஞ்சலி -அமரர் மாரிக்குட்டி காளிக்குட்டி -பாண்டிருப்பு-28.03.2025
https://www.kalmunainet.com/archives/94966
https://www.kalmunainet.com/archives/94966
காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட அமரர் தம்பிராஜா மகேந்திரராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் இன்று (22.12.2024) காரைதீவில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெறும். அன்னார் சிவானந்தா விடுதியின் முன்னாள் மேற்பார்வையாளரும் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளருமாவார்.…
நன்றி நவிலலும் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியை அழைப்பும்; அமரர். சாமித்தம்பி குணராசா (அதிபர், கமு/பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயம்) கடந்த 03.11.2024 அன்று இறையடி சேர்ந்த அமரர். சாமித்தம்பி குணராசா அவர்களது மறைவுச் செய்திகேட்டு பல வழிகளிலும் துயர் பகிர்ந்த…
31ஆம் நாள் நினைவஞ்சலி- அமரர் -அழகுநேசம் சஞ்சீவி -நற்பிட்டிமுனை கடந்த 24-07-2024 அன்று இறைபதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர். அழகுநேசம் சஞ்சீவி அவர்களின் 31ம் நாள் ஆத்மாசாந்தி கிரியை இன்று 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அவ்வேளை தாங்களும்…
ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் பற்பராசா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 03/03.2024 யாழ். சுன்னாகம் இல்லத்தில் நடைபெறும். ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசண நிகழ்வில் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்…
31 ஆம் நாள் நினைவஞ்சலி -அமரர் வடிவேல் புஸ்ப்பராஜா -27.02.2024 ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் நன்றி நவிலலும் தோற்றம் 28.10.1957 மறைவு 28.01.2024 பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரr வடிவேல் புஸ்ப்பராஜா அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி கிரியைகள்…