திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது!
திருட்டுக்கள் அதிகரிப்பு – கல்முனையில் இன்றும் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்ப்பட்டுள்ளது! நாட்டின் பல பாகங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. கல்முனை பிரதேசத்திலும் இவ்வாறு திருட்டு சம்பவங்கள் மோட்டார் சைக்கிள் காணாமல்போதல் தொடர்கிறது.பொது மக்கள் தங்கள் உடைமைகள் தொடர்பில் அவதானமாக…