Category: கல்முனை

ஆதரவைத்தியசாலையினால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன!

கார்மேல் பற்றிமா பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15)இடம்பெற்றது. இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன்…

துருக்கியில் பூகம்பத்தினால் உயிர் நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம்

(சாய்ந்தமருது நிருபர்) துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களுக்காக கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 59ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பங்குபற்றுதலுடன் மண்டூரில் இடம்பெற்ற நடமாடும் வைத்திய முகாம்!

மண்டூர் மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி மையம் மெதடிஸ்த ஆலயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையினால் மாபெரும் நடமாடும் வைத்திய முகாம் நேற்று (13.02.2023) இந்நிகழ்வானது மெதடித்த ஆலயத்தின் போதகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதர…

கல்முனை முஸ்லிம் பிரிவின் கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஏ.பி. நஸ்மியா சனூஸ் கல்வியமைச்சினால் நியமனம் !

நூருல் ஹுதா கல்முனை கல்வி வலய, கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்டு இன்று (13)…

மாமனிதர் சந்திரநேருவுக்கு பாண்டிருப்பில் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் பாண்டிருப்பில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் நேற்று நினைவு கூறப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் உணவகங்கள் சுற்றிவளைப்பு!

மாளிகைக்காடு நிருபர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக இன்று 2023.01.06 ஆம் திகதி கல்முனை நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவு…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் பங்களிப்புடன் கல்முனை மாநகரில் மர நடுகை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை எனும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. இதற்கமைய, கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

எமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 75வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழு நோய் விழிப்புணர்வு நிகழ்வு

ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையினால் சென் பெனெட்டிக்ஸ் உளநல காப்பகத்தில் (பாண்டிருப்பு) உள்ள நோயாளர்களுக்கு “இன்றே செயற்பட்டு தொழு நோயை முடிவுறுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு…

பாண்டிருப்பில் இரத்ததான முகாம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து பாண்டிருப்பு-01 கிராம அபிவிருத்தி சங்கம் சென்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடத்திய அவசர இரத்த தான முகாம் பாண்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கே.…