Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் Dr.Mrs. புஷ்பலதா லோகநாதன் அவர்களின் விடாமுயற்சியின் பலனாகவும் ஜூட் மசாடோ (Jude Machado) அவர்களின் மூலமாக “De Soutter Medical Ltd, Halton Brook Business Park, England ”…

கோலாகலமாக நடைபெற்ற கோரக்கர் மாபெரும் கௌரவிப்பு விழா

நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதம…

க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை பொறுப்பேற்று மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌க கோரிக்கை!

மாளிகைக்காடு நிருபர் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌னை பொறுப்பேற்று க‌ல்முனை மாநகர சபை மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌குவ‌த‌ன் மூல‌மே நேர்மையான‌ விசார‌ணையை காண‌ முடியும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி…

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவு பெற்றது!

படங்கள் – க. குணராசா கல்முனை மாநகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்து சப்பறபவனியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்புற நடைபெற்றது. தரவை சித்தி விநாயகப் பெருமான் தேரில் வீதி உலா வந்த…

ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(6) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட…

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் வெளியான தகவல்…!

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பி வருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (02.03.2023) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட…

அம்பாறை சொறிகல்முனையில் 13 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

(கனகராசா சரவணன்) அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக சிறுவனின் தந்தையார் இன்று திங்கட்கிழமை (26) முறைப்பாடு செய்துள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர். வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுவனின்…

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நிகழ்வானது வைத்தியசாலை பணிப்பாளர் Dr இரா. முரளீஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது இதில் பிரதிப் பணிப்பாளர்…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 25.02.2023 நேற்று ஆரம்பமாகியது. 28 ஆம் திகதி 1008 சங்காபிசேஷகம் 03.03.2023 வெள்ளி வேட்டைத்திருவிழா 04.03.2023 மாம்பழத்திருவிழா 05.03.2023 சப்புறத்திருவிழா 06.03.2023 மாசி மக தீர்த்தோற்சவம் 07.03.2023 மீனாட்சி அம்மை சுந்தரேசுவரப்…

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய முக்கிய…