ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் நினைவாக அறநெறி மாணவர்களுக்கு போட்டி நிகழ்ச்சி!
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான தேசிய ஆக்கத்திறன் விருது – 2022 க்கான பிரதேச மட்ட போட்டி நிகழ்ச்சி இடம் பெற்றது.இதில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…