September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை
ஆலய திருவிழாக்களில் கலாசாரத்திற்கு மாறான நிகழ்வுகள் ;கல்முனை நெற் எற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்

ஆலய திருவிழாக்களில் கலாசாரத்திற்கு மாறான நிகழ்வுகள் ;கல்முனை நெற் எற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்

( காரைதீவு  நிருபர் சகா) “ஆலய திருவிழாக்களில் களியாட்டம் வாண வேடிக்கைகள் அவசியமா? “என்ற தலைப்பிலான ஆன்மீக விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று (4) வெள்ளிக்கிழமை கல்முனையில்
சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி

சாய்ந்தமருது கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 93 மாணவர்கள் சித்தி : கடந்த ஆண்டை விட 10 மாணவர்கள் அதிகரிப்பு ! நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி
கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் சித்தி

கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் சித்தி

வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை தமிழ் கோட்டத்தில் 97 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள்.
நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ விழா ; 5ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலய வருடாந்த பிரம்மோற்சவ விழா ; 5ஆம் திகதி

கல்முனை , நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரம்மோற்சவ விழா எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.35 மணி முதல் 12.00 மணி
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் ரண்விமன” இரண்டு வீடுகள் கையளிப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் ரண்விமன” இரண்டு வீடுகள் கையளிப்பு!

அரவிந்தன் சமுர்த்தி “ரண்விமன” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ் நிர்வாக உத்தியோகத்தர் எம். ஜீவராஜ் அவர்களினால் இன்று
கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

கல்முனை வடக்கில் முதன்முறையாக “வெற்றிக்கு அப்பால்” தலைமைத்துவப் பயிற்சி; 50 இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கல்!

அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் EQUIP / Maxwell Leadership அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த “வெற்றிக்கு அப்பால் – Beyond
அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

அம்பாறையில் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்ற 42ஆவது போர்வீரர்கள் நினைவேந்தல் விழா

பாறுக் ஷிஹான்தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்த மறைந்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்தில் உள்ள விசேட
நற்பிட்டிமுனையின் பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

நற்பிட்டிமுனையின் பெண் வைத்தியராக சாதனை படைத்தார் பாத்திமா ஷிரீன்

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவப் பீடக் கற்கையை நிறைவு செய்து அம்பாறை பொது வைத்தியசாலையில் இணைவு பெண்களின் மருத்துவக் கனவுக்குப் பாதையமைத்த வரலாற்றுச் சாதனை; கிராம மக்கள் பெருமிதம்
உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

உகந்தை முருகனாலயத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களின் சிரமதானப் பணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை முருகனாலயத்தில், நேற்று (05.07.2026) கல்முனை வடக்கு பிரதேச செயலக ஊழியர்களால் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரை மற்றும்
கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு,