Category: கல்முனை

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி…

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற பற்றிமாவின் இல்ல விளையாட்டுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது . பாடசாலை இல்ல…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது! பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக 10 வீடுகள் இன்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன. -பிரபா- கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு,மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக…

தென்கிழக்கு பல்கலைக்கழக மாகாணப்போட்டியில் கல்முனை பற்றிமா முதலிடம்!

வி. ரி. சகாதேவராஜா தென்கிழக்கு பல்கலைகழகத்தினால் Finance Day 2025 நிகழ்வை முன்னிட்டு நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நிதியியல் வினாவிடை போட்டியில் (Financial Quiz Competition), கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதலிடத்தைப் பெற்றுச்சாதனை படைத்துள்ளது. கல்லூரியைச்…

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 01.03.2025 கொடியேற்றத்துடன் ஆரம்மாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும் 11.03.2025 செவ்வாய்க்கிழமை யானைகள்…

கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற”மதியூகி மத்தியூ அடிகளார்” தொடர் நினைவுப் பேருரை

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தொடர் நினைவு பேருரை – 2025” நிகழ்வில் அருட் சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ அரங்கு நேற்று மார்ச் 2, 2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:30 மணிக்கு கமு/ கமு/கார்மேல்…

பாண்டிருப்பு சிவனாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு!

பாண்டிருப்பு சிவனாலயத்தில் சிறப்பாக இடம் பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு! பாண்டிருப்பு சிவனாலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வு நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அதிகளவான பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று நேற்று அதிகாலை முதல் மாலைவரை சமூத்திரத்தில் நீர் எடுத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம்…

KALMUNAI RDHS -சுகாதாரமற்ற  உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா  தண்டப்பணம் அறவீடு

சுகாதாரமற்ற உணவகங்களுக்கு எதிராக 70,000 ரூபா தண்டப்பணம் அறவீடு பாறுக் ஷிஹான் நோன்பு காலத்தை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சஹீலா இஸ்ஸடீனின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை(25) திடீர் உணவுப் பரிசோதனை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர், மருதமுனை,…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை (பாறுக் ஷிஹான்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 2024 ஆண்டிற்கான வருடாந்த அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை நிகழ்வு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…