நாளை (01) கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார்.
நாளை கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர பங்கேற்கிறார். ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்திபெற்ற கல்முனை நகர் வளர் கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்…