Category: கல்முனை

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023.

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023. பெரிய நீலாவணை ,காவேரி விளையாட்டுக் கழகம் தமது 2023 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்த்து.இந் நிகழ்வு கமு/ சரஸ்வதி வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில்…

முன்னாள் எம். பி டாக்டர் வில்லியம் தோமஸ் காலமானார்!

முன்னாள் எம். பி டாக்டர் வில்லியம் தோமஸ் காலமானார்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் இன்று பாண்டிருப்பில் காலமானார். வைத்தியரான இவர் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் எம். பியாக கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன.இந் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எழுத்தாளர்.உமா வரதராஜன் அவர்களின் தலைமையில், பாண்டிருப்பு ஆயுர் வேத…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம் பெற்ற நிகழ்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம் பெற்ற நிகழ்வு! இன்று (05.06.2023) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் நிகழ்வவானது வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.…

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்!

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்! அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை இந்து மயான பூமியில் அமையப்பெறும் பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு…

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை!

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை! பாண்டிருப்பு பிரதான வீதியிலும், புதிய சோமநாதர் வீதியிலும் அமைந்துள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு வேளையில் வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வீடுகளில் இருந்து தங்க நகைகள் பணங்கள் திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக…

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் புதிய நிருவாகம் தெரிவு

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் புதிய நிருவாகம் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று 2023.05.27 ஆந் திகதி மு.ப 10.00 மணிக்கு பாண்டிருப்பு நூலகத்தில் தலைவர்: திரு.மு.சுவேந்திரராஜா (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக பிரபல…

கனடிய தமிழர்களால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் அன்பளிப்பு!

கனடிய தமிழர்களால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகள் அன்பளிப்பு! கனடியத் தமிழர்கள் 7 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர்காக்கும் மருந்துகளை அம்பாறை மாவட்டத்தின் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பாண்டிருப்பிலும் இடம் பெற்றது!

அம்பாறை மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஒழுங்கு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் சமூக செயற்பாட்டாளர் திரு.தாமோதரம் பிரதீவன் தலமையில் 2023.05.16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாக்காலில் நடந்த அவலங்களைத் தாங்கிய புகைப்படங்கள் காட்சிப்படுத்துகின்ற நிகழ்வும் அதனை தொடர்ந்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்திசாலையின் தாதியர் தின நிகழ்வானது 2023.05.12 ஆம் திகதி வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் தாதியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டிலும் இந்நிகழ்வானது சிறப்பாக நடாத்தப்பட்டது.…