Category: கல்முனை

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா!

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா! அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா 22.07.2023 நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திருமதி தியாகேஸ்வரி…

சரத் வீரசேகரவுக்கு கல்முனையிலும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

பாறுக் ஷிஹான் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக…

“காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன்

காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன் கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T. j அதிசயராஜ் அவர்களை இந்த…

“காணிக்கு குருநாதன்’ நிகழ்வில் இனவாத சிந்தனையுடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை புறக்கணித்துள்ள ஏற்பாட்டாளர்கள்!

காணிக்கு குருநாதன்” முன்னாள் காணி உதவி ஆணையாளர்குருநாதன் அவர்களின் காணி தொடர்பான சகல அறிக்கைகள், கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக எதிர்வரும் 9/7/2023, நடைபெறுவது பாராட்டத்தக்கவிடயம். ஆனால் இதனை…

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ்

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ் கொழும்பு சுகததாசவில் கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற 47வது தேசிய கராத்தே போட்டியில் இம்முறையும் தங்கப்பதக்கத்தினை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சுவீகரித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும்…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ சிவமுத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 27.06.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம். ஏழு நாட்கள் அன்னைக்கு திருவிழா சிறப்பாக இடம்பெற்று எதிர்வரும் 03.07.2023 ஆம் திகதி…

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது! பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால்…

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.!

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.! (ஏயெஸ் மெளலானா) தனியார் துறையினரின் பங்களிப்புடன்கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர…

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் .P. கோகுலராஜன் அவர்களின் முயற்சியால் காலஞ்சென்ற சுரேஷ்குமார் கந்தையா அறக்கட்டளை நிலையத்தின் மூலமாக இக் காலணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இப்பணிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும்…

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது! கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று 21.06.2023 பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் அவர்களின் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள்…