Category: கல்முனை

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம்(photoes)

பாறுக் ஷிஹான் கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று(9) கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல்…

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு!

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு! -புவிராஜா- சென்ரல் பினான்ஸ் (பிராந்தியம் 08) ஊழியர்களின் நிதிப் பங்களிப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் பெண் தலமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார வீடு…

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா? பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவம் (Anaphylaxis management) சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வானது சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இடம் பெற்ற…

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர வீதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் வியாபாரப் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா!

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் கற்கை நெறிக்கான துவக்க விழா! அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா 22.07.2023 நேற்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. திருமதி தியாகேஸ்வரி…

சரத் வீரசேகரவுக்கு கல்முனையிலும் சட்டத்தரணிகள் எதிர்ப்பு!

பாறுக் ஷிஹான் நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் இன்று(11) ஒன்று கூடிய சட்டத்தரணிகள் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரைக்கு எதிராக…

“காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன்

காணிக்கு குருநாதன்” நிகழ்வை தமிழ் அதிகாரிகள் புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி அம்பாறை அமைப்பாளர் துஷானந்தன் கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T. j அதிசயராஜ் அவர்களை இந்த…

“காணிக்கு குருநாதன்’ நிகழ்வில் இனவாத சிந்தனையுடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை புறக்கணித்துள்ள ஏற்பாட்டாளர்கள்!

காணிக்கு குருநாதன்” முன்னாள் காணி உதவி ஆணையாளர்குருநாதன் அவர்களின் காணி தொடர்பான சகல அறிக்கைகள், கருத்துகள் இந்த புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொள்ளும் நிகழ்வாக எதிர்வரும் 9/7/2023, நடைபெறுவது பாராட்டத்தக்கவிடயம். ஆனால் இதனை…

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ்

ஒன்பதாவது தடவையும் தங்கப்பதக்கத்தை வென்ற கல்முனை பாலுராஜ் கொழும்பு சுகததாசவில் கடந்த மூன்று தினங்கள் இடம்பெற்ற 47வது தேசிய கராத்தே போட்டியில் இம்முறையும் தங்கப்பதக்கத்தினை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த எஸ். பாலுராஜ் சுவீகரித்துள்ளார். கிழக்கு மாகாணத்திற்கும்…