Category: கல்முனை

சந்தான ஈஸ்வரர் இன்று கல்முனை மாநகரில் தேரில் வலம் வந்தார்

கல்முனை மாநகர் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்த் திருவிழா இன்று 24 காலை சிறப்பாக இடம் பெற்றது. நாளை தீர்த்தோற்சவம் இடம் பெற்று உற்சவம் நிறைவு பெறும்

“காந்தி ஜீ” விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது.

காந்தி ஜீ விளையாட்டுக்கழகத்தின் 27 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று இரத்ததான முகாம் நடை பெற்றது. கழகத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு காந்தி ஜீ கழக கட்டிடத்தில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கு…

கத்தாரில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு

கத்தாரில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு – நூருல் ஹுதா உமர் இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்று தற்போது கட்டாரில்…

கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.!

கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்கருதி ஒரு தொகை களப்பாதுகாப்பு காலணிகளை (Safety Foots) கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி வைத்துள்ளது. இவற்றை கல்முனை மாநகர…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக வாய்வழி சுகாதார தின நிகழ்வு(World Oral Day – 2024)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக வாய்வழி சுகாதார தின நிகழ்வு(World Oral Day – 2024) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக வாய்வழி சுகாதார தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.20 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பற்சிகிச்சை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.18 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் குருதி சுத்திகரிப்பு பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

பெரிய நீலாவணையில் நெக்ஸ்ட் ரெப்பின் NPL 24 ஆம் திகதி:காணத் தவறாதீர்கள்!

(பிரபா)பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு NPL கிரிக்கெட் சுற்று போட்டி. நாளை மறுதினம் 24.03.2024 நடை பெறவுள்ளது. நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின், இளையோர் பிரிவாக செயல்படுகின்ற நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின்…

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முப்பெருவிழா : மேலங்கி அறிமுகம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முப்பெருவிழா : மேலங்கி அறிமுகம் (நூருல் ஹுதா உமர்) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முப்பெரு விழா கல்வி அலுவலக கல்விசார் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.றாஸிக் தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்றுச்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பதவி வெற்றிடங்கள்.

(பிரபா)கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்.அரச அங்கீகாரம் பெற்ற LRDC தனியார் கம்பெனியில் பாதுகாப்பு உத்தி யோகத்தர்களாக இணைந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமை புரிய ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வயது 18 தொடக்கம் 50…

மகளிர் தின நிகழ்வில் நேற்று கல்முனையில் வெளியான “நான் ஹரிணி’

சர்வதேச மகளிர் தினம் – 2024 ஐ ஒட்டியதாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகள் நேற்று ( 14.03.2024) காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்றன. கலை நிகழ்ச்சிகள், உரைகள்,…