Category: கல்முனை

Dr. காந்தா நிரஞ்சனால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாரிசவாத நோயாளிகளின் நிறை அளவிடும் இயந்திரம் அன்பளிப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 2023.09.12 ஆம் திகதியன்று லண்டன் “Elderly King George” வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. காந்தா நிரஞ்சன் அவர்களினால் நான்கு இலட்சம் (4 00,000/=) பெறுமதியான நிறை அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.…

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023 நாடறிந்த எழுத்தாளர் “முகில்வண்ணன்” என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் கடந்த 17.09.2020 மறைந்து இன்றுடன் மூன்று ஆண்டுகள். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த முகில்வண்ணன் சிறுகதை,…

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விழிப்பு நிகழ்வு 11.09.2023 அன்று இடம்பெற்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் தலைமையில்…

பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு!

-புவிராஜா- பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு! அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பாண்டிருப்பு அறிஞர் அண்ணாமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக காலை பாற்சோறு வழங்கியதுடன் பிற்பகல் 3மணியளவில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன .இவ்விழாவிற்கு…

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் புதன்கிழமை (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 12.09.2023 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.மகாபாரத இதிகாச வரலாற்றை பிரதிபலிப்பதாக 18 நாட்கள் திருவிழா இடம்பெற்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை…

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா மீது பெண் ஒருவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் தன்னை திருமணம்…

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை (பாறுக் ஷிஹான்) இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் உயிர் நீத்த பொலிஸார்…

கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் :சைவ மகா சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள்!

கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவம் :சைவ மகா சபை அறநெறிப்பாடசாலை மாணவர்களினால் தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள்! கல்முனை ஸ்ரீ முருகன் ஆலய வடாந்த உற்சவம் 02.09.2023 அன்று ஆரம்பமாகி சிறப்பாக இடம் பெற்று வருகிறது எதிர்வரும்14.09.2023 ஆம் திகதி…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப்…