Category: கல்முனை

ஆன்மீகப்பணியை விரிவாக்கும் “Next Step” இன் கள விஜயம்!

-S. அதுர்ஷன்- பெரியநீலாவணை “Next Step” சமூக அமைப்பு ஆன்மீக பணிகளை விரிவாக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்ட சிவநெறி பேரவையுடன் இனைந்து சில அறநெறி பாடசாலைகளுக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டனர். கல்முனை இந்து இளைஞர் அறநெறி,பெரியநீலாவணை சுவாமி விபுலானந்தர் அறநெறி,தெய்வசேக்கிழார் அறநெறி,திலகவதியார்…

தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு!

கல்முனைத் தொகுதிக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைக்கு புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை மாலை பாண்டிருப்பு அண்ணா மன்ற மண்டபத்தில் முன்னாள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கல்முனை தொகுதி உபதலைவர் பாசம் புவிராஜா தலைமையில் நடைபெற்ற…

“Next step” அமைப்பினால் கல்முனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு!

Next step அமைப்பினால் கலமுனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு! இந்து மகாசபையின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்துகின்ற திருமந்திர மாநாட்டையொட்டி அறநெறி மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமந்திர போட்டிகளுக்காக 50 திருமந்திர புத்தகங்கள் பெரியநீலாவணை…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது…. 1989ஆண்டு…

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம் அபு அலா – கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பாக, ஆயுள்வேத வைத்தியர்களுடனான மீளாய்வுக்கூட்டம் நேற்று (04) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.…

கல்முனையிலும் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்கு முன்னால் கண்டன ஆர்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை (3) ஈடுபட்டனர். முல்லைத்தீவு நீதிபதி…

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

(வி.ஸீனோர்ஜன்) பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியநீலாவணையைச் சேர்ந்த எஸ்.யோகராசா மற்றும் கே. மகாலிங்கம், மற்றும் பெரிய நீலாவணை…

பெரியநீலாவணையில் விஞ்ஞான கண்காட்சி முகாம் இன்று சிறப்பாக ஆரம்பமானது!

–பெரியநீலாவணை S. அதுர்ஷன்- பெரியநீலாவணை காவேரி கல்விசார் அமைப்பும்,, காவேரி விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான(தரம் – 4,5,6) விஞ்ஞான கண்காட்சி முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. பெரிய நீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆரம்ப…

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட…

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை(1) ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்!

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை (1) காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்! –பெரியநீலாவணை S. அதுர்ஷன்- கல்முனை பிராந்தியத்தில் முதன் முறையாக நடத்தப்படும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விஞ்ஞான முகாம் இடம் பெறவுள்ளது. பெரிய நீலாவணை காவேரி கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின்…