Category: கல்முனை

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.!

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற வாணி விழா.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த வாணி விழா இன்று திங்கட்கிழமை (23) வெகு விமர்சையாக நடைபெற்றது. மாநகர சபையின் நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என்.…

பொலிஸ் நிலையத்தால் பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம்

பசுமையான கல்முனை மாநகர மர நடுகை வேலைத்திட்டம் பாறுக் ஷிஹான் பசுமையான கல்முனை மாநகர மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டத்தின் கீழ் 150 பயன் தரு மரங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடப்பட்டு வருகின்றன. கல்முனை…

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா!

பெரிய நீலாவணை திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணி விழா! பெரிய நீலாவணை 1B, தொடர்மாடி வீட்டு பகுதியில் செயற்பட்டு வருகின்ற திலகவதி அம்மையார் அறநெறி பாடசாலையின் வாணிவிழா நிகழ்வுகளும், கலை நிகழ்வுகளும் நேற்று அறநெறி பாடசாலையின் அதிபர் திருமதி லவன்…

ஹர்த்தாலுக்கு கல்முனை சந்தை முஸ்லிம் வர்த்தகர்கள் ஆதரவு இல்லையாம்

ஹர்த்தாலுக்கு எமது கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்கம் ஆதரவளிக்கவில்லை எனவும் வழமை போன்று சந்தையின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல் கபீர் தெரிவித்தார். வடக்கு – கிழக்கில் எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு…

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.!

கல்முனை மாநகர பட்ஜெட்டுக்கு முன்மொழிவுகள் கோரப்படுகின்றன.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு பொது மக்களிடம் இருந்து ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். பொது மக்கள் எவராயினும் தமது முன்மொழிவுகளை எதிர்வரும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன?

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கெதிராக இன்றும் அரங்கேற இருந்த சூழ்ச்சி -ஆத்திரமடைந்து குழுமிய பிரதேச மக்கள்- நடந்தது என்ன? அனைத்து தகுதிகளுடனும் இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்களை பறித்து மக்களுக்கான சேவையை வழங்குவதை தடுக்கும் இனவாத அரசியல்…

கல்முனையில் பறிமுதல் செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை மல்லி அழிப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்…

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.!

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் நிறுவும் வேலைத் திட்டம் திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில்…

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம்

கார்மேல் பற்றிமா மாணவனால் அகில இலங்கைரீதியில் கல்முனை கல்வி வலையத்திற்கு கராத்தேயில் கிடைத்த முதல் பதக்கம் 2023.10.07 தொடக்கம் 2023.10.09 வரை காலியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய கராத்தே போட்டியில் கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் கேதீஸ்வரன் ரோகித்…

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்!

தாராள உள்ளங்கள் அறக்கடளை அமைப்பால் இலவச பிரேத்திய வகுப்புக்கள்! தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் தொடர்ச்சியான பணிகளுள் ஒன்றாக இலவச பிரத்தியேக வகுப்பு கமு/கமு/பாண்டிருப்பு மகாவித்தியாலயத்தில் தொடங்கிவைக்கப்பட்டது. கணிதம், ஆங்கில, விஞ்ஞான வகுப்புகள் தரம் 10 மாணவர்களுக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது,, இந்நிகழ்வில் அதிபர்,…