Category: கல்முனை

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO)

எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபர் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி(CCTV VIDEO) பாறுக் ஷிஹான் கடை ஒன்றின் முன்பாக வைக்கப்பட்டிருந்த எண்ணை பரல்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை…

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்!

யானை மேலமர்ந்து தரவை சித்தி விநாயகர் கல்முனை மாநகரில் வலம் வந்தார்! கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் – 2025 கல்முனை மாநகர் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த…

கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு.

கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு. -பிரபா – கல்முனை பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வு நேற்று (08) அதன் தலைவர் எஸ். அமரசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இவ் ஒன்று…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

பாறுக் ஷிஹான் சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் அவர்களின் வழிகாட்டலில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தனலெட்சுமி முரசொலிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்…

தேரோடும் வெளிவீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் கோபாலுக்கு ஆலயத்தில் கௌரவம்!

தேரோடும் வெளிவீதி அமைக்க உதவிய செயலாளர் கோபாலுக்கு ஆலயத்தில் கௌரவம்! (வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை தரவை பிள்ளையார் ஆலய தேரோடும் வெளி வீதி அமைக்க உதவிய கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினத்திற்கு ஆலயத்தில் கௌரவம்…

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்

கனடா வாழ் சமூக செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளையின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள்! தொடர்ச்சியாக கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வரும் சமூக செயற்பாட்டாளரும் உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகருமான விசு கணபதிப்பிள்ளை அவர்களின் பிறந்தநாளிலும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. 06.03.2025…

142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

துறைநீலாவணை நிருபர் செ.பேரின்பராஜா 142 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் உரை இன்றைய மாணவர்கள் ஒரு சிறந்த தீர்மானத்தை சுயமாக எடுக்க முடியாதவர்களாகவும்…

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய  மாணவர்களுக்கு   பாடசாலைக்கு   மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு

கல்முனை இராமகிருஸ்ண மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலைக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி செயலமர்வு பாறுக் ஷிஹான் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் SEDR செயற்திட்ட நிதிப் பங்களிப்புடன் பாடசாலை மாணவர்களுக்கு மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி…

நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற பற்றிமாவின் இல்ல விளையாட்டுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் இடம் பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக நேற்று (6) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது . பாடசாலை இல்ல…

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது!

ஐஸ் போதைப் பொருளுடன் 31 வயது கல்முனைக்குடி நபர் கைது! பாறுக் ஷிஹான் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் 31 வயது சந்தேக நபரை ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…