Category: கல்முனை

குருந்தையடி வீட்டு திட்ட மக்களின் சிரமத்திற்கு தற்காலிக தீர்வு !, நிரந்தர தீர்வு காணவும் திட்டம்!.

கல்முனை குருந்தையடி வீட்டுத் திட்டத்தில் நீர் சில தினங்களாக தடைப்பட்டிருந்ததால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர் கொண்டிருந்தனர். மக்களின் அவலம் குறித்து கல்முனை நெற்றில் செய்தி வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் நீர் வழங்கல் தற்காலிக சுமூக நிலைக்கு வந்ததுடன், நிரந்தர தீர்வு…

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம்

காதலர் தினத்துக்கு மறுநாள் – தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன் :கல்முனை பொலிஸ் பிரிவில் சோகம் பாறுக் ஷிஹான் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் நேற்று 15 இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி…

பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்

பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் பாறுக் ஷிஹான் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று (16)!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.! ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம்…

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக ” கல்முனை மாநகர பிரதேசங்களில் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் நாளை (16) முன்னெடுப்பு.!

“கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக ” கல்முனை மாநகர பிரதேசங்களில் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் நாளை (16) முன்னெடுப்பு.! பாறுக் ஷிஹான் ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை…

பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கும் பெரியநீலாவணை மதுபான சாலை? காற்றில் பறந்த வாக்குறுதிகள்? மக்கள் தொடர் எதிர்ப்பு

மணிநேர பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கும் பெரியநீலாவணை மதுபான சாலை? காற்றில் பறந்த வாக்குறுதிகள்? மக்கள் தொடர் எதிர்ப்பு பெரியநீலாவணையில் புதிதாகத் திறந்த மதுபான சாலை ஒன்று 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்…

கமு/ கணேச மகா வித்தியாலயத்தியாலய மாணவர் மன்ற நிகழ்வு -2025

கமு/ கணேச மகா வித்தியாலயத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகள் பாடசாலை முதல்வர் . P. கமலநாதன் அவர்களின் தலைமையில் மன்ற காப்பாளர் திருமதி. J. சொல்வேந்தன் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர்களின் நடனங்கள், நாடங்கள்…

அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றி தர வேண்டும்.” அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்.

“அரசாங்கம் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப பெரியநீலாவணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றி தர வேண்டும்.” அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன். -பிரபா- பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை ஒன்று திறக்கப்பட்டதை அடுத்து பெரியநீலாவணை பொதுமக்களால் தொடர்ச்சியான…

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை  நீதிமன்ற வளாகத்தில் சம்பவம்

சந்தேக நபர் தப்பியோட்டம் -கல்முனை நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீதிமன்றில் வழக்கு நடைபெற்ற வேளை தப்பி சென்ற சந்தேக நபரை தேடும் பணியில் கல்முனை தலைமையக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இன்று குறித்த சந்தேக நபர் அம்பாறை…

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு.

பெரியநீலாவணையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடர்கிறது. ஆர்ப்பாட்டப் பகுதியில் பொலீசார் குவிப்பு. -பிரபா- பெரியநீலாவணையில் புதிதாக மதுபான சாலை ஒன்று திறக்க பட்டதனை தொடர்ந்து பெரியநீலாவணை பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதனை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்…