Category: கல்முனை

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம்

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம் கார்திக் பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது கிடைக்கப்பட்ட சிவனின் சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான இடத்தில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினால் இயக்கப்பட்டு வரும் பாண்டிருப்பு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி பூங்கா திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் எட்டாம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.…

எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சனிக்கிழமை 10.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.…

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான பென்சில் பெட்டிகள் , எழுதுகருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. (பிரபா) பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பினால் பெரியநீலாணை கமு/ சரஸ்வதி வித்யாலய புலமை பரிசில் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான பென்சில்…

கிழக்கு மாகாண கல்வித் துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது; அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். கல்முனையில் ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

(அம்பாறை செய்தியாளர்) கிழக்கு மாகாண கல்வித் துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது; அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்முனையில் தெரிவிப்பு கிழக்கு மாகாண கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பாரிய அநீதிகள்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது பொது வேட்பாளர் கிழக்கில் மேலும் பின்தங்கலை ஏற்படுத்தும் என்பதால் நிராகரிக்கின்றேன் – சாணக்கியன் mp தெரிவிப்பு இன்றைய தினம்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கட்டளை!!( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு…

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024 அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா கல்முனையில் நாளை…

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி.( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற வீதம் அதிகரித்து…