Category: கல்முனை

பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு

பெரியநீலாவணை பிரபா பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு. .பெரிய நீலாவணையில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமரர் குமாரசாமி துரைராஜா (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த விஷ்ணு முதியோர்…

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.!

கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களுக்கு பிரியாவிடை.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் வருமானப் பரிசோதகர்களாக கடமையாற்றி, அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் கே.குணரட்னம் மற்றும் எம்.சலீம் ஆகியோருக்கும் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் வருமான பரிசோதகர்…

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

பெரியநீலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023. பெரியநீலாவணை பிரபா. பெரிய நிலாவணை சரஸ்வதி முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா நேற்றைய தினம்(23) சரஸ்வதி முன் பள்ளி பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி லோஜினி சுரேஷ் தலைமையில்…

நாளை(25) கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் பொங்கல் விழா

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு நாளை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொடவுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற இருதயநோய் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் Dr. K. D.லொகுகெடகொட அவர்களின் பிரியாவிடை நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இருதய நோய் சத்திர சிகிச்சை நிபுணர் Dr. K. D. லொகுகெடகொட அவர்கள் இடமாற்றம்…

உளநல ஆலோசனை நிலையம் நாளை(24) திறந்து வைக்கப்படும்.

பெரியநீலாவணை பிரபா. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் உள நல ஆரோக்கியத்தின் தேவை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்கமைய மக்களுக்கு உல நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு PEACE OF MIND எனும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது. எனவே…

கல்முனை மாநகர சபையில் ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.!

ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10…

நாளை கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா! 25.01.2024

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று!

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்! கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 21 ஆம் திகதி இடம் பெறுகிறது. 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று தினங்கள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக…