Category: கல்முனை

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.!

கல்முனை மாநகர நூலகங்களுக்கு புதிய நூல்கள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களுக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நூல்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா

கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமரவிற்கு சேவைநலன் பாராட்டு விழா ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் மருத்துவர் சாமர இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி சேவை நலன் பாராட்டு நிகழ்வு இடம்பெற்றது…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது!

சஞ்சீவி சிவகுமார் எழுதிய வரலாற்று முக்கியத்துவமிக்க ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது! (செல்லையா பேரின்பராசா , சௌவியதாசன்) பல்கலைக் கழக பதிவாளரும், இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய நற்பிட்டிமுனைத் தமிழர்…

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை!

பாண்டிருப்பில் ஐய்யப்பனின் 41ம்நாள் மண்டல பூசை ( வி.ரி. சகாதேவராஜா) பாண்டிருப்பு அரசடி அம்மன் சித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஐய்யப்பனின் 41ம் நாள் ஐயப்பனின் மண்டல பூசை நேற்று ( 27 ) வெகு விமர்சையாக இடம்பெற்றது. காலை ஐயப்ப…

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024

சஞ்சீவி சிவகுமார் எழுதிய ”நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள் நூல் வெளியீடு – 28.12.2024 செல்லையா-பேரின்பராசா பல்கலைக் கழக பதிவாளரும் இலக்கியவியலாளருமான நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சஞ்சீவி சிவகுமார் எழுதிய” நற்பிட்டிமுனைத் தமிழர் வரலாற்றுச் சால்புகள்” எனும் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு நினைவு இடம் பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.சுகுணன் ( Sukunan Gunasingam ) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சுனாமி அனர்த்தத்தில் உயிர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம்! ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு மற்றும் நோயாளிகள், பார்வையிடவரும் பொதுமக்கள் தொடர்பான பாதுகாப்பு அறிவுறுத்தல் கூட்டம் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம்…

இன்று பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு: கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு! 

இன்று பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு: கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு கல்முனை நகர…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன்  அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது!

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது பாறுக் ஷிஹான் வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை…

இ.போ.சபை முதற் தடவையாக கல்முனையிலிருந்து கொழும்புக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவை!

இ.போ.சபை முதற் தடவையாக கல்முனையிலிருந்து கொழும்புக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவை! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் இன்று திங்கட்கிழமை முதல் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை முதல் தடவையாக ஆரம்பிக்கப்படுகிறது என்று சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.…