Category: கல்முனை

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்!

பாண்டிருப்பில் வெள்ளப் பாதிப்பு மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்! ( வி.ரி.சகாதேவராஜா) பாண்டிருப்பு பிரதேசத்தில் சமகால வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையினர் மருத்துவ முகாம் ஒன்றை இரண்டு நாட்களாக நடாத்தினர். பாண்டிருப்பு பிரதேச மக்களுக்கான இவ் இலவச மருத்துவ…

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு!

வெள்ளப்பாதிப்புக்குள்ளான பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை” அமைப்பினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு! மழை வெள்ளத்தால் மிகவும் பாதிப்புற்ற பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பில் வசிக்கும் 116 குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளை ”கல்முனை தாராள உள்ளங்கள்…

கிட்டங்கியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாண்டிருப்பு நபர் சடலமாக மீட்பு!

பாறுக் ஷிஹான் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பொதுமகனின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த 48 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளியான பொதுமகன் வெள்ள நீரினால் அடித்து செல்லப்பட்ட…

நீர்ப்பாவனையாளர்களுக்கு நீர் வழங்கல் சபை விடுக்கும் அறிவித்தல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள நீர் வழங்கல் சபையின் அலுவலகங்கள் மற்றும் குடிநீர் வழங்கும் நிலையங்கள் போன்றன வெள்ள நீரினால் நிரம்பியுள்ளதாலும் நீர் வழங்கல் குழாய்கள் செல்லும் பாதைகள் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் எந்த நேரத்திலும்…

கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கும் ஒரு காரணம் கல்முனை மாநகருக்கு பேரிடரை ஏற்படுத்தி உள்ளது -கல்முனைத் தொகுதிக் தமிழ் அரசுக் கட்சி தலைவர் அ.நிதான்சன் குற்றச்சாட்டு…

கல்முனை மாநகர சபையின் அசமந்த போக்கே கல்முனை மாநகருக்கு பேரிடரை ஏற்படுத்தி உள்ளதுகல்முனைத் தொகுதிக் தமிழ் அரசுக் கட்சி தலைவர் அ.நிதான்சன் குற்றச்சாட்டு… அவர் தெரிவித்ததாவது… கல்முனை மாநகரசபையின் அலட்சிய போக்கால் இன்று ஏற்பட்டுள்ள அசாதாரண வெள்ளப்பெருக்கு காலத்தில் இடம்பெயரும் மக்களின்…

கல்முனையில் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் நலன்கருதி நாளை 2024-11-26 செவ்வாய் மற்றும் நாளை மறுதினம் 2024–11-27 புதன்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்!

பெரியநீலாவணை பொலிஸ் நிலைய சிவில் சமூக பாதுகாப்பு குழு கூட்டம்! -பிரபா- பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பிரிவுகளுக்கு உட்பட்ட பொலீஸ் சமூக பாதுகாப்பு குழு பிரதானிகளுக்கான கூட்டம் நேற்று (23) மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில்…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் ஒளி விழா

செல்லையா-பேரின்பராசா நூற்று நாற்பத்தொரு வருட கால. கல்வி வரலாற்றைக் கொண்ட கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்தவ மன்றம் ஏற்பாடு செய்து நடாத்திய ஒளி விழா நிகழ்வும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தினமும் நேற்று 21.11.2024 இப் பாடசாலை அதிபர் செல்லத்தம்பி…

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை  கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் ஒரு மாதத்தில் 2 தடவை கைதான சந்தேக நபர் -கல்முனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வந்த சந்தேக நபரை இரண்டாவது தடவையாக…

கல்முனை பற்றிமாவில் நடைபெற்ற ஆங்கில இலக்கிய மன்ற நிகழ்வு 

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிகழ்வு கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நேற்று (19)கல்லூரியில் நடைபெற்ற போது… படங்கள் .வி.ரி.சகாதேவராஜா