Category: இலங்கை

கிழக்கு பல்கலை -திருமலை வளாக மாணவர்கள் பலருக்கு திடீர் சுகயீனம்

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள இருப்பதாக கூறியே இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெண் மாணவர்கள் அதிகமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர்…

வெற்றி நடைபோடும் கனடா தமிழ் இளையோரின் “அடியே கோவக்காரி”

வெற்றி நடைபோடும் கனடா தமிழ் இளையோரின் “அடியே கோவக்காரி” கே.எஸ்.கிலசன் கனடா தமிழ் பசங்க தயாரிப்பில் ஆதிஷ் AK இசையில் வெளிவந்துள்ள “அடியே கோவக்காரி” பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. வீணா AE இயக்கியுள்ள இந்த காணொளிப் பாடலின் வரிகளை…

சுமந்திரன் – ஸ்ரீதரன் கருத்து மோதல் – மத்திய செயற்குழு விரைவாக கூடுகிறது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சிப்பூசல்களின் எதிரொலியாக கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் விரைவில் – இரண்டொரு வாரத்துக்குள் கூட்டப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற உறுப்பினரின் எம்.ஏ.சுமந்திரன் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராகவே கட்சியின் பெரும்பாலான…

தேர்தலை பிற் போட்டால் நடவடிக்கை எடுப்போம் -பெப்ரல்

பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் (PAFFREL) தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க் கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக…

நாவிதன்வெளியில் கர்ப்பினித் தாய்மார்களுக்கு “நவபோச” சத்துமா வழங்கி வைப்பு!

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் (BUDS-UK) மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH-UK) என்பவற்றின் நிதிப்பங்களிப்பில் கர்ப்பினிப் பெண்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இன்று (04.11.2022)…

விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது-ஹரிஸின் கருத்துக்கு பதிலடி

விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது எமக்கு தேவையானதை நாம் பெற்றுக் கொள்வோம்ஹரீஸ் கருத்துக்குதமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் பதிலடி கல்முனை பிரதேச செயலகம் வடக்கு விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு என்னும் சொல் காலவதியாகிவிட்டது.33 வருடமாக விட்டுக்கொடுப்பு…

சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லுதல் இடை நிறுத்தம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்ற பெண்கள், தொழில் கிடைக்காமல் துன்புறுத்தலுக்கு ஆளானமை,…

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை வழங்கியது கத்தார்

இலங்கைக்கு 4.7 டொன் அவசர மருத்துவப் பொருட்களை அபிவிருத்திக்கான கட்டார் நிதியம் (The Qatar Fund for Development) அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த உதவியை கட்டார் நாட்டின் இலங்கைத் தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர் மற்றும் இலங்கைக்கான சுகாதார…

நாட்டை சாம்பல் மேடாக்கிய மொட்டுவின் வீராம்பு

Editorialபரிமாணம் மொட்டுக் கட்சியின் வீராம்பு நாட்டை சாம்பல் மேடாக மாற்றியவர்கள் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் முயற்சிகளில் இப்பொழுது இறங்கி இருக்கின்றார்கள்.மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஓடி ஒழித்தவர்கள், மீண்டும் அரசியலில் வரிந்து கட்டிக்கொண்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் கால் பதிக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான…

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சாயிசமித்தி நிலையத்தின் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் தலைவர்…