Category: இலங்கை

ஜனாதிபதியுடன் பேசுவது தொடர்பில் TNA எடுத்துள்ள முடிவு

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியின் தலைமையில்…

ராஜபக்சக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை வேண்டும்

ராஜபக்ஷ குடும்பம் ஆணவத்துடன் நாட்டை ஆட்சி செய்ததன் காரணமாகவே இந்த நாடு அழிந்தது எனவும், எனவே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் மக்கள் எங்கு சென்றாலும், மக்கள்…

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு!

கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று (18) திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண…

வடக்கு தமிழர்கள் என ஜனாதிபதி அழைப்பது தவறு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பிரச்சனை என்பதே சரி.! பா.அரியதேத்திரன் மு.பா.உ

வடக்கு தமிழர்கள் என ஜனாதிபதி அழைப்பது தவறு வடக்கு கிழக்கு தமிழர்களுக்கும் பிரச்சனை என்பதே சரி.! பா.அரியதேத்திரன் மு.பா.உ வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்பதற்கே தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் உள்ளனரே அன்றி தனியாக வடக்கு மக்களின் பிரச்சனைக்கு…

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!

கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரவிலுள்ள பெரியநீலாவணை வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் இல்லை; முறையிட்டும் தீர்வில்லை!-/கல். பெரியநீலாவணை மத்திய மருந்தகத்தில் இரண்டு மாதங்கள் அண்மிக்கின்ற நிலையிலும் நிரந்தர வைத்தியர் இன்றி சேவையை பெறமுடியாதுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இங்கு கடமையாற்றிய வைத்தியர் சம்பளமற்ற…

நாங்கள் ஓர் அணியில் தான் என்கிறார் சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடும் பிளவும் இல்லை. அவர்கள் ஓரணியாகச் செயற்படுகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.…

அம்பாறை தம்பிலுவில் மாகா வித்தியாலய ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்.

அம்பாறை தம்பிலுவில் மாகா வித்தியாலய ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் அதிபர் உட்பட சில ஆசிரியர்களை இடமாற்றகோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம். (கனகராசா சரவணன்;) அம்பாறை தம்பிலுவில் மத்திய மகாவித்தியால் ராஜபஷ குடும்பம் போல ஆட்சி செய்துவரும் பாடசாலை அதிபர் மற்றும்…

மாணவர்களிடையே கைகலப்பு – 13 வயது மாணவன் உயிரிழப்பு -திருக்கோவிலில் துயரம்

இரண்டு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்பில் 13 வயதான மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், தம்பிலுவிலில் இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலையில் ) தரம் 8 இல் கல்வி கற்கும் இரு…

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!!

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல்தடவையாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பறங்கியர் கலாச்சார தின விழா!! கிழக்கு மாகாண கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் கலாசார யூனியனும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதல்தடவையாக ஏற்பாடு செய்த பறங்கியர் கலாச்சார தின விழா…

தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்!

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் இடை நிறுத்தம்! இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். உடன்…