Category: இலங்கை

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.!

மட்டக்களப்பு போராட்டத்தால் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இரத்து.! காணாமல்போனோர் அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் செய்த ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது. காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய உற்பத்தி அறிமுக நிகழ்வு

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் புதிய உற்பத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய…

பன்சேனை பாரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

பன்சேனை பாரி வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா மட்/மமே/பன்சேனை பாரி வித்தியாலயத்தின் ” பரிசளிப்பு விழாவும் நூல் வெளியீடும் ” வித்தியாலய அதிபர் தேவப்போடி பவளசிங்கம் தலைமையில் கடந்த 12ம் திகதி புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.. இந் நிகழ்விற்கான பிரதம விருந்தினராக…

ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த பெண் கைது

9 வயது சிறுமியை சித்திரவதை செய்த 29 வயதுடைய பெண் ஒருவரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். கடுவெல பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி தனக்கு நேர்ந்த சித்திரவதை குறித்து கல்லூரியின்…

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியாலயம் சாதனை

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குற்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் மாகாண மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இம்மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு 11.10.2022 (செவ்வாய்) பாடசாலை ஒன்று கூடலின்போது பாடசாலை அதிபர் T.ஈஸ்வரன்…

சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு

புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணங்கள், ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதனை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் மற்றும் ஏற்கனவே உள்ள வாகன ஓட்டுநர் உரிமத்தை புதிய ஓட்டுநர் உரிமமாக மாற்றுவதற்கான கட்டணம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, போக்குவரத்து…

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விருது விழா 2021

வளைகுடா வானம்பாடிகள் சமூகநல மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட திருக்கோவில் பிராந்திய மகளிர் கிரிக்கெட்…

இனிமேல் அனுமதியில்லை! அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு

தடை இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து இயற்கை உரமாக அதனை விற்கும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த…

எருமை மாடுகள் கூட்டம் மீது மோதிய வந்தே பாரத் ரயில் சேதம்

எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது. இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது. இந்த ரயில் மும்பை மற்றும்…

இலங்கை விவசாய பாடசாலை அங்குணகொலபெல்லஸ்ஸ இல் நவராத்திரி பூஜை

இலங்கை விவசாய பாடசாலைகளில் ஒன்றான அங்குணகொலபெலஸ்ஸ விவசாய பாடசாலையில் மாணவர்களின் ஏற்பாட்டில் விஜயதசமி தினமான இன்று விஷேட பூசை நடைபெற்றது. இதில் பாடசாலையின் அதிபர், வளர்வார்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பாடசாலை வரலாற்றில் முதல்…