Category: மரண அறிவித்தல்கள்

மரண அறிவித்தல் – கண்ணப்பர் சாமித்தம்பி-காரைதீவு

துயர் பகிர்வு காரைதீவு 11 ஐச் சேர்ந்த முன்னாள் கிராம சேவை உத்தியோகத்தர் கண்ணப்பர் சாமித்தம்பி தனது 90 ஆவது வயதில் இன்று (2024.01.03) காலமானார் . இவர் டாக்டர் சா. இராஜேந்திரன் (பிரதி பணிப்பாளர், ஆதார வைத்தியசாலை, கல்முனை (வடக்கு)…

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணபிள்ளை நேசமணி 23 12 2023 இரவு காலமானார்அன்னார் காலம் சென்ற கிருஷ்ணபிள்ளை வைத்தியரின் துணைவியார் ஆவார். பாண்டிருப்பில் உள்ள அன்னாரது இல்லத்தில் உடல்…

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம்

மரண அறிவித்தல் – கந்தையா பாலசுந்தரம் சாய்ந்தமருதை பிறப்படமாகவும் பாண்டிருப்பு மற்றும் காரைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுந்தரம் 04.08.2023 இன்று காலமானார்.அன்னாரின் இறுதிக் கிரியை காரைதீவு இந்து மயானத்தில் இன்று பி. ப 4.00 மணியளவில் நலலடக்கம் செய்யப்படும்தகவல் குடும்பத்தினர்.

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை

மரண அறிவித்தல் – திருமதி.இந்திராணி சுப்ரமணியம் -கல்முனை கல்முனையை சேர்ந்த திருமதி.இந்திராணி சுப்ரமணியம் அவர்கள் 2023.06.16 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்முனையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நாளை 2023.06.18 காலை 10.00 மணிக்கு இடம்பெற்று கல்முனை பொது மயானத்தில் தகனம்…

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா

மரண அறிவித்தல் -அமரர் நல்லதம்பி தவராஜா பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகவும் பாண்டிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். நல்லதம்பி தவராஜா ( ஓய்வு பெற்ற ஊழியர்,பெற்றோலிய கூட்டுத்தாபனம் ) அவர்கள் 09/06/2023 வெள்ளியன்று காலமானார். அன்னார் பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலய வீதியைச்…

மரண அறிவித்தல் –திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு

திருமதி பூமணி வேதாரணியம் -பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்படமாகவும் கொண்ட திருமதி பூமணி வேதாரணியம் அவர்கள் பாண்டிருப்பில் நேற்று (15/02/2023) இரவு இறைபதம் அடைந்துள்ளார் .இறுதி நல்லடக்கம்(16/02/2023) பி.ப:3, மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (நெசவு நிலையவீதி.பாண்டிருப்பு) இடம்பெற்று பாண்டிருப்பு பொதுமயானத்தில் நல்லடக்கம்…

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் ) – பாண்டிருப்பு

மரண அறிவித்தல் – விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் (ஓய்வு நிலை ஆசிரியர் )- பாண்டிருப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி ஞானரெட்ணம் அவர்கள் 12.12.2022 நேற்று காலமானார். பூதவுடல் அஞ்சலிக்காக பாண்டிருப்பில் உள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இவர் பாண்டிருப்பு இந்து மகா…

மரண அறிவித்தல் -தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்)-பெரியநீலாவணை

பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை கெங்கமுத்து (திருமஞ்சனம்) அவர்கள் இன்று (23.11.2022) காலமானார். அன்னார் காலஞ்சென்ற சீவரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ஜீவானந்தி, ஜீவானந்தன், ஜீவகாந்தன், காலம்சென்ற ஜீவகுமார், ஜீவரூபன் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கல்முனை), ஜீவரூபி,…

மரண அறிவித்தல் -வைரமுத்து தெய்வராசா -பழுகாமம்

துயர் பகிர்வோம்!பழுகாமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து தெய்வராசா அவர்கள் இன்று (07) இறைபதம் அடைந்தார். அன்னார் அன்னசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும் மதியாபரணம், தெய்வேந்திரன் (அம்பாறை மாவட்ட சமுர்த்தி வங்கி கண்காணிப்பு உத்தியோத்தர்), இந்திராணி, சுதாமதி, தேவகுமார் ஆகியோரின் அன்புத்…

மரண அறிவித்தல் – முருகேசு நேசராசா -பெரிய நீலாவணை

மரண அறவித்தல்பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நேசராசா (ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று (22) காலமானார். காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ரூபினி அவர்களி்ன் அன்புக் கணவரும் இந்துஜா, ரதிவர்மன்,…