Category: பிரதான செய்தி

எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது

3,800 மெட்ரிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் இன்று (8) இரவு நாட்டை வந்தடைய உள்ளது. எரிவாயுவை இறக்கும் பணி நாளை (9) ஆரம்பமாகவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், எரிவாயுவின் விலை இன்று (8) நள்ளிரவில்…

12 இலங்கை விளையாட்டு வீரர்கள் மாயம்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஜூடோ, குத்துச்சண்டை, பீச் வாலிபால் மற்றும் மல்யுத்தம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அதிகாரி உட்பட 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழையும் சீனா..!

சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான சினோபெக் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பதற்கான இலங்கை சந்தையில் நுழைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை வழங்கியுள்ள ஒப்புதல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து அதிகமான நிறுவனங்களுக்கு…

தேர்தல் ஆணையகத்தில் சந்திக்கும் அரசியல் கட்சிகள்!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளன என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை பரிந்துரைப்பதற்கான…

இலங்கையை மீட்க இதுவே கடைசி வாய்ப்பு: ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். கொட்டாவ, ருக்மலே, தர்ம விஜயலோக ஆலயத்திற்கு சனிக்கிழமை (06) விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு…

“கோட்டாபய மருத்தெடுக்கவே வெளிநாடு சென்றார் என்கிறார் – மஹிந்தர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ஏன்? என மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, “கோட்டாபய தப்பிச் சென்றுள்ளார் என குற்றம்…

உயர் தர வகுப்பு மாணவர்களுக்கான அறிவித்தல்!

எனினும் குறித்த பரீட்சையின் செய்முறை பரீட்சைக்கு முழுமையாக தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை எனவே பரீட்சையில் தோற்றாத மாணவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது…

சர்வ கட்சி ஆட்சிக்கு சஜித் அணி ஆதரவு

சர்வகட்சி அரசாங்கம் என்ற வரையறைக்கு இணக்கம் காண முடியாத பட்சத்தில் சர்வகட்சி நிர்வாக ஆட்சிமுறையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இது தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுமாறு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக வெளியாகிய வர்த்தமானி

மின்சாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

கோட்டா மீது சர்வதேச மட்டத்தில் தொடரும் குற்றச்சாட்டுக்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்ற முக்கிய பொறுப்புக்களை வகித்ததாகச் சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, எனவே தாம் சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்திருக்கும் குற்றவியல்…