Category: பிரதான செய்தி

மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார். தொடர்ச்சியாக…

22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தம்ஒகஸ்ட் 10ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்தத் திருத்தம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம் என்று அழைக்கப்படும்.

சூடாகவே உள்ளது கப்பல் விவகாரம் -வரவேண்டாம் என்று கூறியும் வந்துகொண்டுடேயுள்ளதாம் சீனக்கப்பல்!

சூடாகவே உள்ளது கப்பல் விவகாரம் -வரவேண்டாம் என்று கூறியும் வந்துகொண்டுடேயுள்ளதாம் சீனக்கப்பல்! இந்தியாவின் ஆட்சேபனையையும், இலங்கையின் கோரிக்கையை புறக்கணித்தும் சீனக் கப்பல் ‘யுவான் வான் 05’ இலங்கையை நோக்கி வருவதாக இந்திய செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் தற்போது இந்தோனேசியாவின்…

விமான பயணிகளுக்கான அறிவித்தல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்கும் இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது.…

இலஞ்ச ஊழல் வழக்கு -ஜோன்ஸ்டனுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச…

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022

மின் கட்டணம் தொடர்பான திருத்தம் -2022 உள்நாட்டு மின்சார பாவனையாளர்களுக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய மின்சார கட்டண முறைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணங்கள் 2022 ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் அமுலுக்கு…

எரிவாயு சிலிண்டர் ரூ. 243 குறைந்தது

கொழும்பு, ஒக. 09 லிட்டோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லீட்டர் எரிவாயு சிலிண்டர் ஒன்று 243 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் 99 ரூபாயாலும், 2.3 கிலோ…

இன்று ஒரு மணி நேரமே மின் வெட்டு!

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -கிழக்கு ஆளுநர்

கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பு! பைஷல் இஸ்மாயில் – கல்முனை மாநகர சபைக்கு நியமிக்கப்படும் ஆணையாளர்கள் பதவியேற்பதை தொடர்ச்சியாக தடுத்து வருகின்ற கல்முனை மேயருக்கு எதிராக கடும் நடவடிக்கை…

கப்பல் வரவை தள்ளி வை – சூடாகியது சீனா!

பொருளாதார நெருக்கடி, அரசியல் மாற்றங்கள், இராஜதந்திர நெருக்கடி என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இலங்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கை தற்போது ஒரு தர்ம சங்கடமான நிலையை எதிர்கொண்டுள்ளது. அதுதான் இலங்கை வரவிருந்த சீனக் கப்பல் விவகாரம். சீனாவின் அதி தொழில்நுட்பத்துடன் கூடிய…