Category: பிரதான செய்தி

தொழில்முனைவோருக்கு கடன் நிவாரணம் – அரசாங்கம் விசேட நடவடிக்கை

தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நிவாரணங்கள் குறித்து அவசர…

ஓய்வூதியர் கொடுப்பனவு இழுத்தடிப்பு விவகாரம் வழக்கு விசாரணை ஒக்டோபர்-25 வரை ஒத்திவைப்பு

(செயிட் ஆஷிப்) 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலான பதில் மனுவை இனியும் தாமதியாமல் தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு…

உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவு !

காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு இந்த…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட அறிவிப்பு

அரசாங்கத்தினால் கிளினிக்குகளில் விநியோகிக்கப்படும் அஃப்லாடொக்சின் அடங்கிய திரிபோஷா கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணித் தாய்மார்கள் எவ்வித சந்தேகமும் இன்றி திரிபோஷாவை உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், திரிபோஷாவை உண்பது தொடர்பில் எந்தவொரு கர்ப்பிணித்…

இலங்கையில் முதலீடு செய்ய சிங்கப்பூரும் ஆர்வம் – இலங்கை ஜனாதிபதி சிங்கப்பூர் பிரதமரை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

பெட்ரோல், டீசல் தரம் குறித்து ஆய்வு!

நாட்டில் பல பாகங்களில் இருந்தும் பெட்ரோல் டீசல் என்பவற்றின் தரம் குறித்து பல புகார்கள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அடிப்படையில் இவற்றின் மாதிரிகள் ஆய்வுகளுக்காக சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணில் வெற்றிகரமாக விவசாயம் செய்த விஞ்ஞானிகள்

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UF/IFAS) மூன்று நாசா பயணங்களில் சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட மண்ணில் தாவரங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளனர். ராப்/ பெரல் மற்றும் அன்னா லிசா பால், (UF/ IFAS) தோட்டக்கலைத் துறை, சந்திரனிலிருந்து மண்ணில் தாவரங்களை வளர்க்க முடியும் என்பதை…

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பொறுப்பை நிறைவேற்ற தயார்-ஜப்பான்

இலங்கையின் கடன் மறுசீரமைக்க கடன் உரிமையாளர்களுடனான முதன்மையான பொறுப்பை நிறைவேற்ற ஜப்பான் அரசாங்கம் தயார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் யோஷிமாஷா ஹயாஷி (Yoshimasa Hayashi) , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்…

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயம் – தற்காலிக அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…