Category: பிரதான செய்தி

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தாமரை கோபுர நுழைவுச்சீட்டு..!

தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தாமரைக் கோபுரத்திற்கு பிரவேசிப்பதற்காக நுழைவுச்சீட்டு ஒன்றை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மொழி…

அதிக விலையில் முட்டை விற்பனை செய்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 80 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. ஒரு முட்டையை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்படும் என்று அதன் தலைவர்…

ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவாக பேசிய சீனா

இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதுவர் சென் சூ இதனை குறிப்பிட்டுள்ளார்.…

நீண்ட காலத்திற்கு பின் முகநூல் பக்கம் வந்த கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஆசிய கிண்ணங்களை வென்ற அணிகளை வாழ்த்தியுள்ள கோட்டாபய ஆசிய கிண்ணங்களை வென்ற, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் பெண்கள் வலைப்பந்தாட்ட…

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்!

எங்கள் உரிமைகளை பறிக்கும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் – கல்முனை வடக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை தடுப்பதாகவும் அரச சேவைகளை பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை…

இலங்கை வந்தடைந்தார் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றிய செயலாளர்!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் Martin Chungon நேற்று இலங்கை வந்தடைந்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் விடுத்த அழைப்பின் பேரில் அவரது விஜயம் இடம்பெற்றுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான…

சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை!

இலங்கையிடம் சுருண்டது பாகிஸ்தான் : ஆசிய கிண்ணத்தை வென்றது இலங்கை! நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி…

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன்

ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி நாணயச் சுழற்சி மட்டும் இரு அணிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்துமா? காந்தன் …………………………………………………… ஒரு கணம் டாஸ் செல்வாக்கை புறக்கணித்து (Ignore the influence of Toss), பாகிஸ்தான் அணி ஸ்லிம் ஃபேவரிட் என இறுதிக்குள் நுழைந்திருக்கிறது.…

ஜனாதிபதியை சந்தித்தார் சமந்தா பவர். – பேச்சு ஆரம்பம்!

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு நேற்று வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை அறிவித்தார். அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா…

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் ஜனாதிபதி செயலகம்