Category: கல்முனை

கமு/ கணேச மகா வித்தியாலய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கமு/ கணேச மகா வித்தியாலயத்தில் Clean Sri Lanka செயற்றிட்டத்தின் கீழ் 11.02 2025 அன்று பாடசாலையில் கல்வி பயிலும் உயர் தர மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை…

கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா?

கல்முனை குருந்தையடி வீட்டு திட்ட குடியிருப்பிற்கு நான்கு நாட்களாக நீர் வழங்கல் தடை- மக்கள் பெரும் சிரமத்தில் – நிரந்தர தீர்வு கிட்டுமா? சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் நிறைந்து வாழும் கல்முனை குருந்தையடி தொடர்மாடி வீட்டு திட்டத்தில், 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.…

பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டது!

மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டது! -பிரபா – பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை…

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய கால் கோள் விழா – 2025

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் ”கால் கோள்” விழா கடந்த முப்பதாம் திகதி பாடசாலை அதிபர் சி.கோகுலராஜ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் இணையும் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.…

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பாடசாலையின் சுற்றுச்சூழல் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து அழகு படுத்தும் வேலை திட்டம் இன்று (10) மருதமுனை ஷம்ஸ்…

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் தீ வைப்பு சம்பவம்  தொடர்பில் மேலதிக விசாரணை !

கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை ! பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸ் விசேட குழு ஆரம்பித்துள்ளது.…

கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு !

கல்முனை கல்வி வலய அதிபர்கள் சங்க முப்பெரும் கௌரவிப்பு நிகழ்வு ! நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலயம் இறுதியாக வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை பெற்றதை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்,…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை 10.02.2025: கிரியைகள் இன்று ஆரம்பம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை (10) ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக்கான கிரியைகள் (9) இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வேண்டுதல்களை ஏற்றி அருள் பாலித்த சித்தி விநாயகர் பெருமாளின் ஆலயம்,…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறந்த சேவைக்கும் ஓய்வுக்கும்  கௌரவிப்பு!

1992 இல் இவ் வைத்தியசாலையின் தாதிய சேவையில் இணைந்து மிக சாதுவாகவும், இன்முகத்துடனும் கடமையாற்றி தனது 60 வயதில் 21.01.2025 அன்று தாதிய சகோதரியாக பதவி உயர்வுடன் ஓய்வு பெற்று சென்றார் திருமதி மல்லிகா தங்கவடிவேல். இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு…

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்!

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்! -பிரபா – கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இயங்கி வரும், பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் நேற்றைய தினம்(8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர்…