பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம்
பொதுமக்களுக்கான அறிவித்தல்-கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் பாறுக் ஷிஹான் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போன சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பிரிவிற்குட்பட்ட மாநகர…