கல்முனையில் இரவுநேர சாரணர் தீயணைப்பு முகாம்!
( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 09 பாடசாலைகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி…