Category: கல்முனை

கல்முனை விகாராதிபதி பிணைக்கு கையொப்பம் இட்டவர்கள் வீட்டின் மீது தாக்குதல். பின்னணி என்ன?

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்த கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை பிணை வழங்கியது. 3 தனி தனி வழக்குகளுக்கான தலா 3…

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் வாணி விழா நிகழ்வு

கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய அரங்கில் பாடசாலை அதிபர் சி.புனிதன் தலைமையில் இன்று காலை 8.00 அளவில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், விஷேட அதிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர்…

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு

கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு (சாய்ந்தமருது செய்தியாளர்) கல்முனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு-05, தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் 175வது ஆண்டு விழா

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் 175வது ஆண்டுவிழா கடந்த மாதம் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் கல்முனை சேகர முகாமைக்குரு அருட்திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருப்பேரவைத் தலைவர் அருட்திரு W.P.E.எபனேசர் யோசப் அவர்களும்…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்.

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின கொண்டாட்டம். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று 01.10.2022 க/மு பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பாடசாலை அதிபர் சிதம்பரப்பிள்ளை புனிதன் தலைமையில் உப அதிபர் வில்வராஜ் மற்றும் ஆசிரியை கோமதி…

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி பிணையில் விடுதலை

சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார். விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர். இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2…

மருத்துவம், சமூக சேவை, இன ஐக்கிய செயற்பாடுகளில்முன்னின்று உழைத்தவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் – கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் அனுதாபம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிராந்தியத்தில் மருத்துவம், சமூக சேவை, சமூக ஒற்றுமை மற்றும் இன ஐக்கிய செயற்பாடுகளில் முன்னின்று உழைத்து வந்த சாய்ந்தமருதின் சிரேஷ்ட வைத்தியர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று கல்முனை மாநகர முதல்வர்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்! கல்முனை மாநகர் பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று 20.09.2022 ஆரம்பமாகியது. 7 ஆம் நாளாகிய 26.09.2022 சுவாமி…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்திய சாலையின் உள்ளக பதவி உயர்வு நிகழ்வு! கல்முனை ஆதார வைத்தியசாலையின் உள்ளக பதவி உயர்வுகள் கடந்த 09.09.2022 வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம் பெற்றது. கடந்த காலங்களில் அரச பதவி உயர்வு இடம் பெற்றதன் காரணமாக நிர்வாக அதிகாரியாக…

உறுப்பினர் புவனேஸ்வரியின் உடலத்துக்கு கல்முனை மாநகர சபையில் இறுதி அஞ்சலி

உறுப்பினர் புவனேஸ்வரிக்கு இறுதி மரியாதை செலுத்தியது கல்முனை மாநகர சபை (அஸ்லம் எஸ்.மௌலானா) காலம்சென்ற கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான அமரர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தியின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மாநகர சபைக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி…