Category: கல்முனை

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சுதந்திர தினத்தில் கல்முனை ”தாராள உள்ளங்கள் அறக்கட்டளை ” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! இலங்கை திரு நாட்டின் 77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 04.02.2025…

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கந்தையா லிங்கேஸ்வரன் கணக்காளராக இன்று (3) கடமையை பொறுப்பேற்றார்

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கணக்காளராக கடமையாற்றிய கந்தையா லிங்கேஸ்வரன் இன்று வலயக் கல்வி கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கணக்காளராக வகடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.

பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

-பிரபா- பெரியநீலாவணை ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றைய தினம் (02)பெரியநீலாவணையில் அண்மையில் மீனவர்களினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் ஆழி தந்த லிங்கேஸ்வரர் ஆலயத்தில் இரண்டரை அடி உயரமான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ…

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா 

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் தைப்பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில்…

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களு பாராட்டி கௌரவிப்பு

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமா மாணவி கனகராசா கேசராஹர்சினி : மற்றும் சித்தி பெற்ற மாணவர்களும் பாராட்டி கௌரவிப்பு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் -05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன பிரதிநிதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விஜயம்!

சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன பிரதிநிதி கல்முனை விஜயம்! ( வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவன (IMHO) பிரதிநிதி எஸ்.முரளி கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்தார். கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்…

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நற்பிட்டிமுனை புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! நற்பட்டிமுனையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் கல்வி பராமரிப்பு நிலையத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதற்கான நிதி பங்களிப்பை கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளரான…

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு நடை பெறுகிறது!

கார்மேல் பற்றிமாவில் இன்று வெற்றிகரமாக குருதிக்கொடை நிகழ்வு இடம் பெறுகிறது ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெறுகிறது. கல்முனை…

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்!

கல்முனை பற்றிமாவில் 64 பேர் சித்தி! கேஷாரஹர்ஷினி-180. கல்முனை வலயத்தில் முதலிடம்! ( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் பூகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் நேற்று வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி 64 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளார்கள்.…