Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம்

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா இன்று ஆரம்பம் பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா 30.08.2022 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது. 04.08.2022 ஞாயிறு வாழைக்காய் எழுந்துருளப்பண்ணுதல், 05.08.2022 காலை பாற்குடப்பவனி,…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயம் – பிரதமரை இன்று சந்தித்தோம் -வெள்ளிக்கிடையில் தீர்வு என கூறினார்

கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரதேச செயலகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும் உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை…

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு-கல்முனை விசேட அதிரடிப்படையினர் அதிரடி

பாறுக் ஷிஹான் நீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(27) மாலை…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு நிகழ்வு – கல்முனையிலும் ஏற்பாடுகள்-பாறுக் ஷிஹான்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவு அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இடம்பெறவுள்ளன.…

கல்முனை தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன்

தமிழருக்கு எதிராக மாற்றினத்தவர்கள் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து சூழ்ச்சி செய்யும் போது, அதனை முறியடிக்க தமிழ் தலைமைகள் ஏன் ஒன்று படவில்லை – சந்திரசேகரம் ராஜன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது சட்ட ரீதியாக ஆளணி பௌதிக வளங்களுடன் 29…

கல்முனை பகுதியில் அட்டகாசம் புரிந்த தனியன் யானை!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன. அண்மைக்காலமாக இப்பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருவதுடன் இங்குள்ள…

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது!

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு (21) பாண்டிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது! ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு கடந்த (21) பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்றது. பாண்டிருப்பு கிருஷ்ண பக்திக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாலை 4.00…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு

பாறுக் ஷிஹான் அண்மையில் பதவியேற்று சிறப்பாக மக்கள் சேவைகளை முன்னெடுத்து வருகின்ற கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரை பாராட்டி நினைவு சின்னம் ஒன்றினை கல்முனை மறுமலர்ச்சி மன்றம் வழங்கி வைத்துள்ளது. இந்த நினைவு சின்னத்தை இன்று…

மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுக்குத் தடை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் மின்னொளி விளையாட்டுப் போட்டிகளைத் தடை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார். மருதமுனையிலுள்ள பல சமூக சேவை அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும்…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கல்முனையில் இடம் பெற்ற பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம் தௌபீக் அவர்களுக்கு…