பெரியநீலாவணையில் சிறப்பாக இடம் பெற்ற “கிடுகு வீடு” நூல் வெளியீடும் “வாழும் போதே வாழ்த்துவோம் நிகழ்வும்” (photos)
நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு; பெரியநீலாவணையில் கலையரசன் புகழாரம்!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவ. சுதாகரன் “நீலையூர் சுதா” வின் “கிடுகு வீடு” புத்தக வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே…