Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை 10.02.2025: கிரியைகள் இன்று ஆரம்பம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சித்தி விநாயகர் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேக நிகழ்வு நாளை (10) ஆம் திகதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக்கான கிரியைகள் (9) இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வேண்டுதல்களை ஏற்றி அருள் பாலித்த சித்தி விநாயகர் பெருமாளின் ஆலயம்,…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறந்த சேவைக்கும் ஓய்வுக்கும்  கௌரவிப்பு!

1992 இல் இவ் வைத்தியசாலையின் தாதிய சேவையில் இணைந்து மிக சாதுவாகவும், இன்முகத்துடனும் கடமையாற்றி தனது 60 வயதில் 21.01.2025 அன்று தாதிய சகோதரியாக பதவி உயர்வுடன் ஓய்வு பெற்று சென்றார் திருமதி மல்லிகா தங்கவடிவேல். இவரின் சேவையை பாராட்டும் நிகழ்வு…

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்!

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் அங்குரார்ப்பணம்! -பிரபா – கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இயங்கி வரும், பொது நூலகத்துக்கான வாசகர் வட்டம் நேற்றைய தினம்(8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. பெரியநீலாவணை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர்…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்! (வி.ரி.சகாதேவராஜா) 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு…

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில்  சேவைநலன் பாராட்டு

பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு – 05.02.2025. செல்லையா-பேரின்பராசா கல்முனை கல்வி வலயத்திலுள்ள கமு/கமு/பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றி அரச சேவையில் இருந்து இளைப்பாறிய கணேசலிங்கம் தியாகராசாவுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும் ” தியாகசம் ” சிறப்பு…

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.!

கல்முனை மாநகர சபையின் கணக்காளராக பிரியதர்ஷன் கடமையேற்பு.! (அஸ்லம் எஸ். மௌலானா) கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள பி. பிரியதர்ஷன் தனது கடமைகளை நேற்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். கல்முனை மாநகர சபையின்…

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு.

பெரியநீலாவணை பொது நூலகத்துக்கான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு. – பிரபா – கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் பெரியநீலாவணை பொது நூல் நிலையத்துக்கான ஒரு தொகுதி நூல்களை அம்பாறை மாவட்ட குடிசார் பொது அமைப்புகளின் தலைவரும், பெரிய நீலாவணை…

வீதியில் சென்ற பெண்ணின் மாலையை அறுக்க முயன்றவர் இளைஞர்களால் மடக்கி பிடிப்பு -கல்முனையில் சம்பவம்

பிரபா - கல்முனையில் நேற்று இரவு 8 மணியளவில் கல்முனை பன்சல வீதியிலே சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலே இருந்த தங்க மாலையை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட நபர் கல்முனை இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கல்முனை பொலிசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இந்நபர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம்(04) இடம் பெற்ற இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வுகள். -2025. -பிரபா – இலங்கையின் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியிலேயே நேற்றைய தினம் சகல அரச, திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள்,…

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு! பெரியநீலாவணை கிராமத்தில் கல்வி ஊக்குவிப்பு சேவைகளை தொடர்ச்சியாக செய்து வரும் பெரியநீலாவணை ”கல்வி அபிவிருத்தி ஒன்றியம்” இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாண மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வை இன்று 04.01.2025 சிறப்பாக…