Category: கல்முனை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் உணவகங்கள் சுற்றிவளைப்பு!

மாளிகைக்காடு நிருபர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக இன்று 2023.01.06 ஆம் திகதி கல்முனை நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் உணவு…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞர்களின் பங்களிப்புடன் கல்முனை மாநகரில் மர நடுகை

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை எனும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. இதற்கமைய, கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு!

எமது நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 75வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் கணக்காளர்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழு நோய் விழிப்புணர்வு நிகழ்வு

ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையினால் சென் பெனெட்டிக்ஸ் உளநல காப்பகத்தில் (பாண்டிருப்பு) உள்ள நோயாளர்களுக்கு “இன்றே செயற்பட்டு தொழு நோயை முடிவுறுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு…

பாண்டிருப்பில் இரத்ததான முகாம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து பாண்டிருப்பு-01 கிராம அபிவிருத்தி சங்கம் சென்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடத்திய அவசர இரத்த தான முகாம் பாண்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கே.…

ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புனிதனுக்கு கௌரவிப்பு!

செ. பேரின்பராஜா பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எஸ். புனிதனுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் அதிபர் வே. பாலசுப் பிரமணியம், அதிபர் எஸ். வில்வராசா ஆகியோர் அவரை…

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் – ஊழியர்களுக்கு பாராட்டு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system ன் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு 27.01.2023 அன்று இடம்பெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் R.…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய உற்பத்தி திறன் விருது – உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நேற்று இடம்பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம் பெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு வைத்தியசாலையின் அத்தியட்சகர்…