Category: கல்முனை

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது 5 நாட்கள் (120 மணித்தியாலங்கள்) தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டதுடன் ஏனைய இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி அம்பாறை…

கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்!

கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்! கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்! பாறுக் ஷிஹான் 5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய…

கல்முனையில் மற்றொரு இன முறுகல்!

கிழக்கின் முக்கிய மாநாகரப் பிரதேசமான கல்முனை மாநகரில் மற்றுமொரு தமிழ் – முஸ்லிம் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் கல்முனை மாநகரில் அமைந்துள்ள கல்முனை பொது நூலகத்திற்குப் பெயரிடும் விடயமே தமிழ்…

கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட அனுமதியோம்

பாறுக் ஷிஹான் கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரை மாற்றினால் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர்…

விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு சிறப்பாக வைத்திய சேவை வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையால் கௌரவிப்பு!

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களது செயற்பாடுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்திய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கனடாவில் இருந்து இயங்கும் சர்வம் அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது வைத்தியசாலை…

ஆதரவைத்தியசாலையினால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன!

கார்மேல் பற்றிமா பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15)இடம்பெற்றது. இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன்…

துருக்கியில் பூகம்பத்தினால் உயிர் நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம்

(சாய்ந்தமருது நிருபர்) துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிரிழந்த மக்களுக்காக கல்முனை மாநகர சபையில் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 59ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பங்குபற்றுதலுடன் மண்டூரில் இடம்பெற்ற நடமாடும் வைத்திய முகாம்!

மண்டூர் மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி மையம் மெதடிஸ்த ஆலயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையினால் மாபெரும் நடமாடும் வைத்திய முகாம் நேற்று (13.02.2023) இந்நிகழ்வானது மெதடித்த ஆலயத்தின் போதகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதர…

கல்முனை முஸ்லிம் பிரிவின் கோட்டக்கல்வி அதிகாரியாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஏ.பி. நஸ்மியா சனூஸ் கல்வியமைச்சினால் நியமனம் !

நூருல் ஹுதா கல்முனை கல்வி வலய, கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்டு இன்று (13)…

மாமனிதர் சந்திரநேருவுக்கு பாண்டிருப்பில் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 18வது ஆண்டு நினைவேந்தல் பாண்டிருப்பில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் நேற்று நினைவு கூறப்பட்டது.