Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரி அன்னைக்கு பெருவிழா ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ சிவமுத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 27.06.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம். ஏழு நாட்கள் அன்னைக்கு திருவிழா சிறப்பாக இடம்பெற்று எதிர்வரும் 03.07.2023 ஆம் திகதி…

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது

கோவிலூர் செல்வராஜனின் ” கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பால் வெளியிடப்பட்டது! பன்முக ஆளுமை இலக்கியவியலாளர் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ” கிழக்கிலங்கையின் மறைந்த சில இலக்கிய ஆளுமைகள்” நூல் கல்முனை நெற் ஊடக வலையமைப்பினால்…

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.!

கல்முனை மாநகரை அழகுபடுத்துவது தொடர்பில் தனியார் துறையினருடன் கலந்துரையாடல்.! (ஏயெஸ் மெளலானா) தனியார் துறையினரின் பங்களிப்புடன்கல்முனை மாநகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர…

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் அன்பளிப்பு!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் 53 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் .P. கோகுலராஜன் அவர்களின் முயற்சியால் காலஞ்சென்ற சுரேஷ்குமார் கந்தையா அறக்கட்டளை நிலையத்தின் மூலமாக இக் காலணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இப்பணிக்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும்…

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நன்கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது! கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று 21.06.2023 பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் அவர்களின் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள்…

கல்முனை RDHS -தொழு நோய் ஒழிப்பு திட்டமிடல் அமர்வு!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாநாட்டு அறையில் இன்று (20) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்டமிடல் கூட்டம் அரச சார்பற்ற பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன்…

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல.

நோயற்றவையென உறுதிப்படுத்தப்பட்ட மாடுகளே கல்முனையில் அறுவைக்காக அனுமதிக்கப்படுகின்றன; -உறுதிப்படுத்துகிறார் கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல. (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை எல்லையினுள் உணவுக்காக அறுக்கப்படும் மாடுகள் நன்கு பரீட்சிக்கப்பட்டு, நோயற்ற மாடுகள் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படுவதாக மாநகர…

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீட்டுக்கு அடிக்கல் நடப்பட்டது

கல்முனையில் குடும்பம் ஒன்றுக்கு சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனத்தால் வாழ்வாதார ஊக்குவிப்புடன் கூடிய வீடு கல்முனை பிரதேசத்தில் வறுமை கோட்டிக்குகீழ் வாழும்பெண் தலைமை தாங்கும்குடும்பம் ஒன்றிற்கு சுய தொழில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை வடக்கு பிரதேசசெயலாளரின் வேண்டுகோளுக்கு இணங்க…

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி

இனவாதியாக செயற்படும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் – கல்முனை தமிழர் கலாசார பேரவை விடயம் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலையரசன் எம். பியால் முன்வைப்பு!கிழக்கு ஆளுநர் வழங்கிய உறுதி மொழி அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(13.06.2023)…

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு!

பெரிய நீலாவணை வெஸ்டன் கழகத்துக்கு சீருடைகள் அன்பளிப்பு! -பா. மேனன் – அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை வெஸ்டன் விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.…