உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு!
உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் 18.09.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர்…