Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று(15) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.06.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. துலாக்காவடி – 2024.06.19தவநிலை – 2024.06.20திருக்குளிர்த்தி – 2024.06.21 இடம் பெற்று…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை சூழலில் இடம் பெற்ற சிரமதானப்பணியும் மர நடுகையும்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன்களை கழிவுகளை அகற்றும் நிகழ்வு, இன்று 12.06.2024 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி APRS. சந்திரசேன அவர்களின் தலைமையிலும் பிரதிபணிப்பாளர்…

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.!

கல்முனை பொலிஸாரால் மாநகர சபையில் முன்னெடுக்கப்பட்ட மரநடுகை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையம் ஒழுங்கு செய்திருந்த சூழல் பாதுகாப்புக்கான மரநடுகை வேலைத்திட்டம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின்…

பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு முன்னெடுத்த மரநடுகை திட்டம்!

ஜுன் 05 உலக சுற்றுசூழல் தினம். அதனை முன்னிட்டும் ,நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எமது நாட்டின் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினை போக்கும் வகையில் பசுமையை ஏற்படுத்தும் நோக்கோடு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் நெக்ஸ்ட் ரெப் சமூக…

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு

ரெலோவின் உயர் மட்டக் குழு கல்முனை விஜயம் – கலாசார அபிவிருத்தி பேரவையுடனும் சந்திப்பு ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அக்கட்சியின் உயர் மட்டக் குழு நேற்று கல்முனைக்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது கல்முனை வடக்கு பிரதேச…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குதலும், கௌரவிப்பும் இடம் பெற்றது

நற்பிட்டிமுனை கணேசராலயத்தினால் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கி வைப்பு… நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம், சேனைக் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை வருடந் தோறும் நடாத்தும் கல்வியில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான…

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தில் புதிய மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நடப்பட்டது! பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (23.05.2024) அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆலய குருக்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ்,…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58   நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச…

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் -புவிராஜா- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா இன்று 15.05.2024 சிறப்பாக இடம்பெற்றது. இப்புதிய…