கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…! பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர்…