September 16, 2026

Blog Post

Kalmunai Net > கல்முனை
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்இந்து அறநெறிப் பாடசாலைகளுக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு – 2026 சௌவியதாசன். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி செப்டம்பர் 11ஆம் திகதி

கல்முனை வடக்கு பிரதேச மட்ட இளைஞர் விருது போட்டி செப்டம்பர் 11ஆம் திகதி

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடத்தும் 45வது தேசிய இளைஞர் விருது வழங்கல் போட்டி – 2026 இன்
கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கல்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கல்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச கலாசார அதிகார சபையை மீளமைப்பது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரின் DCA/07/04/CB
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய மாணவர்கள் 100 வீதம் சித்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய மாணவர்கள் 100

இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர். அந்த வகையில், சிவகுமார்
நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம்

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம்

நற்பிட்டிமுனை அல்-அக்ஸா பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவம் நண்பர்கள் வட்ட அமைப்பின் ஏற்பாட்டில் பணப்பரிசுகளும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைப்பு பாறுக் ஷிஹான்
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணை

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்கள் மற்றும் இரண்டு இடையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று (07)
வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை (08.09.2026) ஆரம்பம்

வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை

(வி.ரி.சகாதேவராஜா -செல்வி வினாயகமூர்த்தி) இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 08.09.2026 நாளை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி
கல்முனை கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபராக லெபோன் சுதன் அடிகளார் கடமையேற்றார்

கல்முனை கார்மேல் பற்றிமாவின் புதிய அதிபராக லெபோன் சுதன் அடிகளார் கடமையேற்றார்

கல்முனை மாநகரின் பிரபல பாடசாலைகளில் உன்றான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் புதிய அதிபராக வணக்கத்திற்குரிய லெபோன் சுதன் அடிகளார் (Rev. Fr. J. Lebourn Suthan
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயிலில் கோபுரத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய பிரதான நுழைவாயிலில் கோபுரத் திறப்பு விழா

வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுரத்தின் திறப்பு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்
341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் கல்முனை வடக்கைச் சேர்ந்த பு. ஹுர்மனும் தெரிவு!

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் கல்முனை வடக்கைச் சேர்ந்த பு. ஹுர்மனும் தெரிவு!

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான புவேந்திரன் ஹுர்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இளம்